வெள்ளி, 6 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 426

திருக்குறள் – சிறப்புரை : 426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு. ~ 426
உலகத்துச் சான்றோர் கூறிய அறிவுரையின்படி இவ்வுலகம் எப்படி நடந்து கொள்கிறதோ அப்படியே தானும் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும் “ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பதறிக.
“ சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

 ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர் …..” வாக்குண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக