புதன், 25 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 440

திருக்குறள் – சிறப்புரை : 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். – ௪௪௰
ஒருவன்,  விரும்பியவற்றை யெல்லாம் துய்க்க விரும்புவது  அறியாமை என்பதை உணர்வானாகில் அவனை வெல்ல எண்ணும் பகைவர் சூழ்ச்சியும் பயனற்றதாகி அழியும்.
பொருள் நசை வேட்கையோன் முறைசெயல் பொய்”முது.காஞ்சி.

பொருள் ஆசை கொண்டவன் அறநெறியில் வாழ்தல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக