சனி, 21 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 437

திருக்குறள் – சிறப்புரை : 437
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும். –
செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்யத் தவறியவன் செல்வம், நில்லாது அழியும்.
“ வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அ ஆ
  இழந்தான் என்று எண்ணப்படும் – நாலடியார்
இல்லாதவர்க்கு ஒன்றும் வழங்காதவனாய் வீணாகப் பொருளைப் பூட்டி வைத்திருப்பவன், அப்பொருளை இழந்தவனாகவே எண்ணப்படுவான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக