தமிழமுது -43 - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
முடிவுரை: முருக வழிபாடே- முதன்மை வழிபாடு;
பழங்கால குறவர், எயினர் போன்ற (Food Gatheres) பயித்தொழில் மேற்கொண்ட
காலத்திலேயே முருக வழிபாடு தோன்றிவிட்டது.
சேவல்தான் முதன்முதலில்
காலத்தால் முந்திய நூல்களில் முருகனது அடையாளம். இஃது ஓர் இனக்குறி (Totemic
Symbol )
மயில் பின்னாளில் வந்தது. முதலில் முருகன் நோய் தீர்க்கும் சக்தியாகவே போற்றப்பட்டான்.
மேற்கூறிய சான்றுகள்
முருக வழிபாட்டின் தொன்மையையும் உண்மையையும் தெரிவிக்கின்றன.
……………………………தொடரும்……………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக