சனி, 25 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 44


தன்னேரிலாத தமிழ் - 44

ஆனமுதலில் அதிகம் செலவானால்
 மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
 எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
 நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.” --- நல்வழி.

தன்னிடம் இருக்கும் பொருளுக்குமேல் செலவு அதிகமானால் மானம் கெட்டு, அறிவு அழிந்து பயணம் சென்ற திசை எங்கும் அனைவருக்கும் திருடனாய், எல்லாப் பிறவிகளிலும் தீயவனாய் நல்லோரால் வெறுக்கப்படுபவன் ஆவான்.
எனவே வரவறிந்து,  செல்வழி அறிந்து வாழ்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக