புதன், 5 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 13 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 13 - பேராசிரியர் சி. இலக்குவனார்

பயிற்சிப் பள்ளிக்கூடங்கள் பெரும் பொருளீட்டும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படுதல் நாடு அறிந்த ஒன்றாகும். ஆதலின் அதனையும் தனியாரிடமிருந்து எடுத்து அரசே நடத்துதல் வேண்டும். இவற்றுக்கு  அரசே பொருட்கொடை நல்கி இவற்றை ஏற்று நடத்துவதனால் மிகு பொருட் செலவு ஏற்படாது. மக்களாட்சி மாண்புறவும் நல்ல குடிமக்கள் தோன்றவும் துணை புரிய வல்லது கல்வியாய் இருத்தலின் கல்விக்குச் செல்விடுவதைப் பற்றிக் கவலை கொள்ளல் நல்லரசுக்கு ஏற்றதன்று.”

.  ---இலக்குவனார் இதழுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக