சனி, 8 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 16 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 16 - பேராசிரியர் சி. இலக்குவனார்

” ஆதலின் மாநில அரசுகளின் உரிமைகளைச் சிறிது சிறிதாகக் கவர்ந்துகொண்டு கூட்டரசு முறையை மாற்றி ஒற்றையாட்சியாக அமைத்துக்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றனர் என்று கருதுவதில் தவறன்று. இவ்வாறு செய்து பரதகண்டம் முழுவதும்  ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பல மொழிகளையும், இனங்களையும் இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.” .---இலக்குவனார் இதழுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக