வெள்ளி, 21 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-5 அயர்லாந்து

 

தாய்மொழி வழிக் கல்வி-5

அயர்லாந்து

“ 1918 இல் அயர்லாந்திலிருந்து ஆங்கிலேயர் விரட்டப்பட்டதுமே

”ஆங்கில மொழியின்  ஆதிக்கம்  முடிவுக்கு வந்துவிட்டது  இப்போது  அயர்லாந்து மக்களின் வாழ்வில் எங்கும் எதிலும் ஐரிசு  மொழியே தலமை பெற்றுவிட்டது.”-ம.பொ.சி.

முதல் மற்றும் இரண்டாவது உலகப் பெரும் போருக்குப்பின் பல நாடுகளில் ஆங்கிலேயர் வெளியேற்றப்பட்டனர்; ஆங்கிலமும் வெளியேற்றப்பட்டது. விடுதலை அடைந்த நாடுகள் பலவும் இச்சாதனையைச் செய்து முடித்துள்ளன.

இந்தியா இன்னும் ஆங்கில ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபடவில்லை.

தேசியக்கல்விக் கொள்ளகையில் தெளிவும் தீர்வும் கிடையாது.1835 இல் மெக்காலே வகுத்தளித்த ஆங்கிலக் கல்வித் திட்டம்தான்இன்றும் நடைமுறையில் இருந்துவருகிறது. இக்கல்வித் திட்டத்தின் வழி இன்றும் ‘கருப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள்”  உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆங்கிலக் கல்விமுறை நாட்டிற்குப் பெருந்தீங்கானது என்பதை……..

(இரெ.குமரன், உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

2 கருத்துகள்: