திங்கள், 10 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 18 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 18 - பேராசிரியர் சி. இலக்குவனார்

”நம் மாநில அரசு கல்வித்துறையை மையக் கூட்டரசுக்கு விட அசைந்திலது என்பது போற்றத்தக்கதாகும். தம் கொள்கையில் உறுதியாக நின்று, மைய அரசுக்குத் தன் உரிமையை விட்டுவிடாத செயலில் வெற்றிபெற மாநில மக்கள் அரசுக்குத் துணை நிற்க வேண்டும். ஆங்காங்குக் கூட்டங்கள் போட்டுக் கல்வி மாநில அரசுக்கே என முழங்குதல் வேண்டும். முடிவுகள் நிறைவேற்றி மாநில அரசுக்கும் மையக் கூட்டரசுக்கும் விடுத்தல் வேண்டும். ஒற்றையாட்சி கொடுங்கோன்மை உருவாக ஒரு நாளும் இடங்கொடுத்தல் ஆகாது.”  இலக்குவனார் இதழுரைகள். (1964)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக