புதன், 19 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-3

 

தாய்மொழி வழிக் கல்வி-3

இலங்கை

“ இந்தியாவைப் போன்று அதே காலக்கட்டத்தில் இலங்கையும் வெள்ளையர்

 ஆதிக்கத்திலிருந்து விடுதலை  அடைந்த பின்பு இலங்கையின் தேசியக் கல்விக் கொள்கை தெளிவாக வரையறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வளர்ச்சியுற்ற ஆங்கிலக் கல்விமுறை இரத்தத்திலும் நிறத்திலும் இலங்கையர்களாகவும் கருத்திலும் சுவையிலும் அறிவிலும் ஆங்கிலேயர்களாகவும் உள்ள புதிய ஒரு வகுப்பினரை உருவாக்கும் குடியேற்ற நாட்டுக் கொள்கைக்கு ஒப்ப அமைந்தது.

சுயமொழிக் கல்வி வளர்ச்சியிற் கூடிய அக்கறை செலுத்தப்படாமையால் மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து காணப்பட்ட பழக்க வழக்கங்களும் பண்பாட்டு அம்சங்களும் சீர்கேட்டை அடையத் தொடங்கின.”-(சோ. சந்திரசேகரன், மா. கருணாநிதி)…தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக