சனி, 8 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 349

திருக்குறள் – சிறப்புரை : 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். – 349
முற்றிலும் பற்றற்ற நிலையில் மீண்டும் பிறவாமை என்னும் பேறு கிட்டும் இல்லாதுபோனால் பற்று (ஆசைகள்) பற்றிவர.  பிறப்பும் இறப்புமாகிய நிலையாமை  தோற்றம்பெறும்.

பற்றற்ற நிலை / துறவு என்பதெல்லாம் இயற்கைக்குப் பொருந்தாத வாழ்க்கைமுறை ~  உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல் / பற்றியிருத்தல் இயற்கை விதி ; விதி வலியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக