வெள்ளி, 21 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 362

திருக்குறள் – சிறப்புரை : 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். – 362
துறந்தான் ஒருவன்  மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டுதல் வேண்டும் ;அப் பிறவாமையும் கூடப் பிறவாமை உள்ளிட்ட எந்த ஒன்றின் மீதும் ஆசையற்ற நிலையில் தானே வந்துசேரும்.
பார்த்தவிட மெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல்மண் நீர்வெளியாம் சுண்டவெல்லாம் மாத்திரண்ட
ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே

என்புடலும் நில்லா தினி.” --- பட்டினச் சித்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக