புதன், 5 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 345

திருக்குறள் – சிறப்புரை : 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. 345
பிறவித்துன்பம் நீங்கத்  துறவு மேற்கொண்டோர்க்கு உயிர் இயக்கும் உடலும் ஆசையின் அடையாளமே ; பூசுவதும் பூணுவதும் கொண்டு உடலைப் பேணி இவ்வுலக வாழ்க்கையோடு தொடர்பு வைத்துக்கொள்ள விழைவது எதற்கு..?

 “ உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே “

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக