வெள்ளி, 14 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 355

திருக்குறள் – சிறப்புரை : 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு. – 355
எப்பொருளாயினும் அகத்தானும் புறத்தானும் அஃது எத்தன்மை உடையதாயிருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மையைஆராய்ந்து அறிவதே  அறிவாம்.
அறிவியலின் அடிப்படை விதி இஃது எனக் கொள்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக