வெள்ளி, 28 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 369

திருக்குறள் – சிறப்புரை : 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். – 369
ஆசை என்னும் துன்பத்துள் ஆழ்ந்து,  துன்பம்            கெட்ட ழியுமாறு ஒழுகக் கற்றுக்கொண்டால், இன்பம் இடையறாது வந்துசேரும்.
“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே; 
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே” – பட்டினத்தார். 

1 கருத்து: