புதன், 26 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 367

திருக்குறள் – சிறப்புரை : 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.- 367
ஆசையை முற்றாக அறுத்தொழித்தால் மீண்டும் பிறத்தலாகிய தீவினை அகன்று, பிறவாமையாகிய நல்வினை,  வேண்டியவாறு தானே வந்துசேரும்.
” ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம்

ஆசை படுத்தும் அன்று.” – ஒளவை குறள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக