ஞாயிறு, 14 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 21

தொல்தமிழர் அறிவியல் – 21
உலகத் தோற்றம் - 4
மாநிலம் இயலா முதன்முறை அமையத்து
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே
--கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 91 – 94
ஆதி ஊழியின்கண் நீரினூடே பெரிய நிலம் தோன்றாத காலத்தேஅச்சந்தரும் அப் பெரிய வெள்ளத்தின் இடையே தோன்றியதும் –  வேதத்தை உரைக்கும் மகனாகிய பிரமனோடு மலர்ந்ததுமாகிய உந்தித் தாமரையை உடையோனே ! நினது நேமியே உலகிற்கு நிழலானது.-----தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக