செவ்வாய், 2 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 80


தன்னேரிலாத தமிழ் - 80

அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்றுஅதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்.” ~~ அகநானூறு.

அறனும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து தனது தகுதியை உணர்ந்து அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக