திங்கள், 29 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -102


தன்னேரிலாத தமிழ் -102

சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு”.—நாலடியார்.

வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் தேடிச்சென்று அவர்தம் நட்பைக்கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக