சனி, 20 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -96


தன்னேரிலாத தமிழ் -96

இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள்நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே…..”--- அகநானூறு.

நெஞ்சே..! வறுமையால் துன்புறுவோரின் வருத்தத்தைப் போக்குகின்ற அருள் உடையராயினும் கைப்பொருள் இல்லார்க்கு, ஈதலாகிய சிறப்பு இல்லையாதலை நானும் நன்கறிவேன்”-தலைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக