தமிழமுது – 45 - அறம் x தர்மம்.
தொடரும்…………………………………..
”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.”
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியம், புறநானூறு: 183, 1- 2.
கற்பிக்கும் ஆசிரியருக்குத்
துன்பம் வந்தவிடத்து , அத்துன்பத்தைப் போக்க உதவி செய்து,
அவர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டு,
வெறுப்பின்றிக் கல்வி கற்பது பெரிதும் நன்மை பயக்கும்.
Dr. R.KUMARAN- +91 94433
40426.
Account No: 0914101167707
IFSC CODE : CNRB0001854
MICR CODE : 613015003
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக