புதன், 19 அக்டோபர், 2011

முன்னேற்றப் பாதையில் முட்டுக் கட்டைகள்

நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள்.605)
காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுகடந்த தூக்கம் ஆகிய இந்நான்கும் கெடுகின்ற இயல்பு உடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகும் (மு.வ.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக