ஞாயிறு, 30 அக்டோபர், 2011

இயக்குநர் திரு சுப. முத்துராமன் அவர்களுக்கு விருது

அய்யா சுப. முத்துராமன் அவர்கள், பழகுதற்கு இனிய பண்பாளர் .மாசற்ற மனித நேயம் உடையவர். குறைகூறமுடியாத குணம் கொண்டவர்.
.வெள்ளுடையில் தூய உள்ளம் தெரியும்.
திரையுலகில் அவர் ஆற்றிய அருபணிகளைப் பாராட்டிச்  சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
தகுதி உள்ளவர்களுக்குத் தகுதி உள்ளவர்களால் வழங்கப்படுவதுதான் விருது. விருது பெற்ற விருதாளரை வாழ்த்துகிறோம்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக