ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :505

திருக்குறள் – சிறப்புரை :505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். --- 0
ஒருவனுடைய பெருமைக்கும் சிறுமைக்கும்  உரைகல்லாக இருப்பது அவனுடைய செயல்களே.
“ ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க….” நன்னெறி.

1 கருத்து: