ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :517

திருக்குறள் – சிறப்புரை :517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். ----
இந்த வேலையை, இன்ன நுட்பத்தால், இவனே முடிக்க வல்லான் என்று ஆராய்ந்த  பிறகு அந்த வேலயை அவனிடத்து ஒப்படைக்க வேண்டும்.
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்வொண்ணாது
 புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண் இலான்
 மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே

ஆம் காலம் ஆகும் அவர்க்கு, -- நல்வழி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக