வெள்ளி, 7 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :508

திருக்குறள் – சிறப்புரை :508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். ---- 0

முன்பின் தெரியாத ஒருவனை ஆராய்ந்து பார்க்காமல் துணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அவனுக்கு மட்டுமின்றி அவன் பரம்பரைக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.

1 கருத்து: