சனி, 15 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :516

திருக்குறள் – சிறப்புரை :516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். ----
ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறமை யுடையவனைத் தேர்ந்து, செயலின் தன்மைய ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுதற்குரிய காலத்தையும் கணக்கிட்டு அச்செயலைச் செய்து முடிக்க வேண்டும்.
“ நன்றி விளைவும் தீதொடு வரும் … “ நற்றிணை.

 நன்மை கருதிச் செய்யும் செயல் தீமையாய் முடிவதும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக