வெள்ளி, 9 ஜனவரி, 2026

தமிழமுது –180– தொல்தமிழர் இசை மரபு:40 ......தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர்.

 தமிழமுது –180– தொல்தமிழர் இசை மரபு:40 

தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர். 

      தொல்காப்பியம் ஆய்வுரை :- 

      சிலப்பதிகாரத்தில் ஒர வளப்பமா முழுமையா இசையிலக்கணம அடங்கியுள்ளத, அதன கதைப்பகுதிகளுடன இசையிலக்கணம பின்னிப பிணைந்த இயற்றப்பட்டுள்ளதுபோல உலகில வேறோர காப்பியத்தில காணமுடியாத, தமிழிசையிலக்கணம என்னும பெருங்கடலில, சிலப்பதிகாரம ஓர ஓங்கியுயர்ந் கலங்கர விளக்கம, இத நல்கும ஒளி உதவியால, இதற்குக காலத்தால முந்தி தொல்காப்பியம, பத்துப்பாட்ட, எட்டுத தொக ஆகி சீரி நூல்களில தமிழ்ப பேரறிஞர்கள சுட்டிக காட்டியுள் ஏராளமா இசைக்குறிப்புக்கள விளங்கிக கொள்ளலாம. 
 
தென்னிந்தியாவில் ஆதியில முதன்முதல தோன்றி பெரும பண முல்லையாழ' எனப்பட்டத. இத பின்னர்ச செம்பால எனப பெயரி பெற்றத. இத இன்றை அரிகாம்போதி என்ற சிலப்பதிகாரத்தின பதிகவுரையின மூலமாகவும, ஆய்ச்சியர குரவைக்குள் உரைகளின மூலமாகவும மிகத தெளிவாய்த திட்டமாய்ச சிறிதும ஐய்யின்றி அறிந்த கொள்கிறோம. முல்ல நிலத்த ஆயநங்கையர தமக்க நேரி இருக்கும பேரிடர நீக்குதற்கா முல்ல நிலத்துக கடவுளாகி திருமால வேண்டி, முல்ல நிலத்துக கூத்தாகி ஆய்ச்சியர குரவைய ஆடி, முல்ல நிலத்துப பெரும பண்ணாகி முல்லையாழையும(அரிகாம்போதி ச ரி2 க2 ம ப த2 நி1ச்) முல்ல யாழின பகுதியாகி முல்லைத தீம்பாணியையும (மோகனம = சரி2 க2 பத2 ) பாடி வழிபட கிறார்கள 
 
முல்லையாழ் முதலி நானிலப பெரும்பண்களாகி யாழ்களும, அவற்றின சிற பண்களும, அவற்றைப பாடுதற்குரி பெரும பொழுதுகளும சிற பொழுதுகளும, பாடும மாந்தரும. அவ பயன்படும வகைகளும, அவற்றைப பாடுநர்களின இயல்புகளும பாடும பண்ணின சுவைகள முதலியனவும தொல்காப்பியர கூறும கருப்பொருள்களின பாற்படுகின்ற. இவற்றைச சங் இலக்கியச செய்யுட பரப்பில காணப்படும பலப்ப எடுத்துக காட்டுக்களால தெளிந்த கொள்ளலாம. 
 
தொல்காப்பிய இயற்றமிழ இலக்கணத்துள இழையோடிக கிடக்கின்றத, இசைத்தமிழ இலக்கணம. இவ்விரண்டையும எவரும முற்றிலும வேற வேறாகப பிரித்த அகற்றி அமைத்துவிடமுடியாத. தொல்காப்பியர செய்யுட்குக கூறும 20 வண்ணங களையும முழுக் முழுக்கத தேவாரம, திருப்புகழ, கீர்த்தனைகள, சிந்த, கண்ணிகள முதலி பாடல்களில காணலாம. மோன, எதுக முதலி யாப்ப நெறிகள இன்றிக கீர்த்தன இயங்கும? மோன எதுக முதலி தொடைகளைப பற்றித தொல காப்பியம கூறியுள்ளத, எனவ கீர்த்தனைகட்குரி யாப்ப இலக்கணம தொல்காப்பியத்தில காணக கிடக்கின்றத. 
 
தமிழிசை இலக்கணம சிலப்பதிகாரம தொட்ட இன்றுவர சங்கிலித தொடர்போலத தொடர்ந்த வருகிறத என்ற டாக்டர எஸ ராமநாதன கூறியுள்ளார. 
 
இந்நூலை எழுதும்போத என கருத்துக்களைத தொகுத்த அமைத்துத தந்தவர சென்னைக கிருத்தவக கல்லூரிப பேராசிரியர டாக்டர நிர்மல செல்வமணியவர்கள. இவர தொல்காப்பியத்தில டாக்டர பட்டம பெற்றவர; இவர உதவி பெரியத; என நன்றிக்குரியத. 
                                                     தமிழிசை ஆய்வறிஞர் வீ.ப.கா.சுந்தரம். 

.....................................தொடரும்......................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக