வியாழன், 13 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 29 முதல் பதிப்பு – 1925

அரிய நூல்கள் வரிசை –1: 29 முதல் பதிப்பு – 1925
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     

ஸ்ரீ
பெருந்தேவனார் பாரதம்
என்னும்
பாரத வெண்பா
உத்தியோக- வீடும – துரோண பருவங்கள்
ராவ் ஸாஹெப்
டாக்டர்  S . கிருஷ்ணஸாமி ஐயங்காரவர்கள்
( M. A..Ph. D.D..M. R. A. S..F.R. H. S..F. M. U..   )
எழுதிய ஆங்கில முன்னுரைக்குறிப்புடன்
**************************
பதிப்பாசிரியன்
மதுரைத் தமிழ்ச்சங்கத்து முதன்மாணவனும்
சென்னை – அடையாற்று நே.தி. காலேஜ் தமிழாசிரியனும்
ஆகிய
பண்டித அ. கோபாலையன்
*********************
”செந்தமிழ் மந்திரம்” புத்தகசாலை
மயிலாப்பூர்- சென்னை
இரக்தாக்‌ஷி (வருஷம்) பங்குனி ( மாதம்)
( 1925 )
பதிவு செய்தது )                 ( விலை: ரூ.3-2-0

இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக