வெள்ளி, 15 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –433: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –433: குறள் கூறும்பொருள்பெறுக


466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.


ஒருவன் செய்யத் தகாதகாத செயலைச் செய்தாலும் செய்ய வேண்டிய செயலைச் செய்யாமல் விடினும்  கேடு உண்டாகும்.


நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்

 புல்லா விடுதல் இனிது.”  -இனியவை நாற்பது, 25.


தெளிவில்லாத அறிவினை உடையாரையும்; நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக