புதன், 27 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 309

திருக்குறள் – சிறப்புரை : 309
பதறிய காரியம் சிதறும்
 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். – 309
 ஒருவன், தன்மனத்தில் வெகுளிக்கு இடம் கொடுக்காதிருப்பானாகில் அவன் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நிறைவேறும்.
வெகுளியால் விளைவது தீமையே.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக