வெள்ளி, 29 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 311

திருக்குறள் – சிறப்புரை : 311
32.இன்னா செய்யாமை
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள். – 311
எல்லா வகையான சிறப்புகளையும் தரக்கூடிய செல்வளத்தைப் பெற்றிருந்தாலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையே குற்றமற்றவர்களுடைய கொள்கையாகும்.
செல்வம் – சிறியன சிந்திக்கத் தூண்டும்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக