ஞாயிறு, 16 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 357

திருக்குறள் – சிறப்புரை : 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. – 357
நன்றாக ஆராய்ந்து, தெளிந்து  தன் உள்ளத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டாராயின் மீண்டும் பிறத்தல்  பற்றிய எண்ணங் கொள்ளார்.
“ பிறவியிலிருந்து விடுபட, தன் உண்மை நிலையை உணர்வதைத் தவிர வேறு வழியில்லை.” -  விவேக சூடாமணி. 

1 கருத்து: