வியாழன், 22 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :571
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. ------ ௭௧
அன்புநோக்கு ஆகிய கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற  அழகுநிறைந்த மிகச் சிறந்தகுணம் மக்களிடையே இருப்பதால்தான் இந்த உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்.. மணிமேகலை.

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டல் வேண்டும்.

1 கருத்து: