ஞாயிறு, 23 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 364

திருக்குறள் – சிறப்புரை : 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஉய்மை வேண்ட வரும். – 364
எந்த ஒன்றிலும் ஆசையற்ற மனநிலையே தூய்மை ;  தூய்மை உண்மையானல்  விரும்பிய மற்றவையெல்லாம் கைவரப் பெறலாம்.
“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே “ 

1 கருத்து: