புதன், 15 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –381 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –381 : குறள் கூறும்பொருள்பெறு.

 

196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி எனல்.


 பயனில்லாத சொற்களை விரும்பிப் பேசி வீணே வம்பளக்கும் ஒருவனை  மனிதப் பிறவி என்று கருதாதே ;  மனித இனத்தில் விளைந்த பதர் என்றே கருதுக.

நெல் போல் பதர் ; மக்கள் போல் கயவர்.


 அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா.” ----- இன்னாநாற்பது, 29.


அறிய வேண்டுவனவற்றை அறிய மாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக