வியாழன், 10 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –409 : திருமூலர், திருமந்திரம்:1141.

 

தன்னேரிலாத தமிழ் –409 : திருமூலர்திருமந்திரம்:1141.

தானே வடவரைத் தண்கடற் கண்ணே..”

 திருமூலர், திருமந்திரம்:1141.

பண்டு தமிழ்  நாட்டின் வடஎல்லையாக அமைந்த இமயமலை, இம்மலை ஆதற்கு முன் கடலின்கண் அமிழ்ந்திருந்தது அது தென் கடற்கோளால் மேலெழுந்தது. வடவரைதமிழ்நாட்டின் வடக்கின்கண்ணேயுள்ள இமயம். தண்கடற்கண்ணேதண்கடலாயிருந்த இடத்தின்கண்ணே மேலே கிளம்பிய வடவரை என்று கொள்க. (கழகப் பதிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக