சனி, 16 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –467: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –467: குறள் கூறும்பொருள்பெறுக.

 

595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.


நீர்நிலையின் அளவிற்கேற்ப நீர்ப்பூக்களின் தண்டுகள்  உயர்ந்து நிற்கும் ; அதுபோல, மாந்தர்தம் உள்ள ஊக்கத்தின் அளவே அவர்தம் உயர்வும் அமையும்.


மனத்து அனையர் மக்கள் என்பார்.” – நாலடியார், 245.


மக்கள் தங்கள் மனத்தின் இயல்புக்கேற்பவே உயர்வும் தாழ்வும் பெறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக