செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 315

திருக்குறள் – சிறப்புரை : 315
அறிவின் அடையாளம்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை. – 315
பிற உயிர்கள் படும் துன்பத்தை, தனக்கு நேர்ந்த துன்பமாகக்  கருதி அவ்வுயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லையானால்  ஆறறிவு பெற்றதன் பயன்தான் என்ன..?
”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி….” – வாழ்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக