திங்கள், 1 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 314

திருக்குறள் – சிறப்புரை : 314
நாணுடைமை
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். – 314
தமக்குத் துன்பம் செய்த ஒருவரைத் தண்டிக்க நினைத்தால் முதற்படியாக, அவர் வெட்கித் தலை குனியும்படி ஒரு  நன்மை செய்வதோடு , அவர் செய்த துன்பத்தையும் மறந்துவிடுக.
நல்லோர் மட்டுமே துன்பம் செய்தார்க்கும் நன்மைசெய்வர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக