வியாழன், 18 ஆகஸ்ட், 2016

34. நிலையாமை

34. நிலையாமை
மாற்றம் ஒன்றே…!
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. – 331
உலகில் நிலைத்து நில்லாதவற்றை நிலைத்து நிற்பன என்று அறிவு பிறழ உணரும் சிற்றறிவே இழிவானதாகும்.
 நிலையாமை என்ற சொல் ஒன்றே நிலைத்து நிற்பது. “ நில்லாமையே நிலையிற்று….. (குறுந்தொகை. 143.)                     

1 கருத்து: