ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 319

திருக்குறள் – சிறப்புரை : 319
முற்பகல் செய்யின்…
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். – 319
பிறருக்குத் துன்பம் தரும் செயலை முற்பகல் ஒருவன் செய்தானாகில் அவனுக்கு அக்கேடு செய்ததற்குரிய பலன்  (துன்பம்) பிற்பகலே எவரும் ஏவாமல் தானே வந்துசேரும்.

துன்பத் தீ, மூட்டியவனையே சூழ்ந்து அழிக்கும். 7/8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக