சனி, 13 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 327

திருக்குறள் – சிறப்புரை : 327
கூற்றுவன் நெருங்கான்
கொல்லாமையாகிய அறத்தை மேற்கொண்டொழுகுவானுக்கு , வரையப்பட்ட வாழ்நாள்வரை, அவன் உயிரைக் கவர்ந்துண்ணும் கூற்றுவன் நெருங்கான்.
நல்வினை ஆற்றுவானுக்கு நல்ல சாக்காடு . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக