புதன், 17 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 330

திருக்குறள் – சிறப்புரை : 330
கொலை கொடிது
உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். – 330
  உடலை வருத்தும் நோயுடன் எக்காலமும் போராடிக் கொண்டிருப்பவர்கள் முற்காலத்தில் உடம்பிலிருந்து உயிரைப் பறிக்கும் கொலைத் தொழிலைச்  செய்தவர்கள் ஆவர் என்பர்.

” பெற்றோர்கள் செய்யும் கொடுமை (பாவம்) பிள்ளைகள் தலையில் விடியும்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக