ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 320

திருக்குறள் – சிறப்புரை : 320
செய்த வினை
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். – 320
பிறருக்குச் செய்யும் துன்பங்கள் யாவும்  செய்தவருக்கே வந்து சேரும், அதனால் தம் உயிருக்குத் துன்பம்வந்து சேரக்கூடாது என்று வேண்டுபவர், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் வேண்டும்.

செய்தார்க்குச் செய்த வினை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக