செவ்வாய், 24 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-20



தன்னேரிலாத தமிழ்-20

 அறிவும் ஒழுக்கமும்……!

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்
 கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
 கொடுத்த கொழுஞ் சோறு உள்ளாள்.” --- நற்றிணை.

என் மகள், அறிவையும் ஒழுக்கத்தையும் எங்ஙனம் கற்றாள்? தன் கணவன் குடி வறுமையுற்ற சூழலிலும் தன் தந்தையின் வளமான செல்வத்தையோ உணவையோ கருதாதவள் ஆனாளே.!

2 கருத்துகள்:

  1. மகள் தன்னை இடத்திற்குத் தக்கவாறு தகவமைத்துக் கொண்டு வாழ்வதைக் கண்டு வியக்கும் விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. நடைமுறையில் இதைக் காணமுடியுமா?

    பதிலளிநீக்கு