செவ்வாய், 5 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -52


தன்னேரிலாத தமிழ் -52

சத்தியத்தை வெல்லாது அசத்தியந்தான் நீள் பொறையை
மெத்திய கோபம் அது வெல்லாது பத்திமிகு
புண்ணியத்தைப் பாவம் அது வெல்லாது போர் அரக்கர்
கண்ணனைத்தான் வெல்லுவரோ காண்.” –நீதிவெண்பா.

போர்த் தொழில் மிக்க அரக்கர்களால் கண்ணனை வெல்ல முடியாதது போல, வாய்மையை பொய்ம்மையோ ; பொறுமையை சீற்றமோ ; நன்மையைத் தீமையோ வெல்ல இயலாது என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக