சனி, 16 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -63


தன்னேரிலாத தமிழ் -63

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப்  பொருள் தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு.” ---நாலடியார்.

விரும்பி உயிரை அழிக்கும் பாம்புடன் ஆயினும் நட்புச் செய்து பின்னர்ப் பிரிவது துன்பம் தருவதாம். ஆதலால், பலரொடும் பலகால் தழுவிப் பழகியிருந்து, அவர்தம் இயல்பைத் தன் இயல்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பொன்னேபோல் போற்றத்தக்கார் நட்பினை கொள்வதே விரும்பத் தக்கதாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக