ஞாயிறு, 31 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 78


தன்னேரிலாத தமிழ் - 78

மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.” --- புறநானூறு.

வேந்தே..! மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது, அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால், எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக