செவ்வாய், 19 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -66


தன்னேரிலாத தமிழ் -66

மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை-சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பாரேல்
உற்றார் உலகத் தவர்.” –நல்வழி

மரங்கள் னிகளைக் கொடுக்கின்றபோது  யாரும் கூவி அழைக்காமல் வெளவால்கள் தாமே வந்துசேரும்; பசுக்கள்  தம் கன்றுகளுக்குக் காலம் அறிந்து பால் கொடுத்துப் பசி தீர்க்கும்; அதுபோல் தன்னை நாடி வந்தவர்களுக்கு மறைக்காமல் இருக்கின்ற பொருளைக் கொடுத்துத் துன்பம் தீர்த்தால் உலகத்தார் யாவரும் உறவினர் ஆவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக